எதிரொலி

Wednesday, April 2, 2008

இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்…

ஏப்ரல் 2, உலகக் குழந்தைகள் புத்தக தினமாகக் கொண்டாடப் படுகிறது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் பற்றிய “குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்” எனும் சிறப்பான ஒரு கட்டுரையை இன்றைய தினமணியில் தஞ்சாவூர்க்கவிராயர் அவர்கள் எழுதியுள்ளார்கள். தினமணியில் வெளிவந்த கட்டுரையின் சுட்டி: http://dinamani.com/NewsItems.asp?ID=DNE20080401115452

தொடர்புடைய பிற சுட்டிகள்:

Blog at WordPress.com.